Sunday, November 20, 2011

கவிதை

பெண்ணாய் நீயும்
கவிதைக்கு கரு தந்தாய்
பிரசவித்ததால்
ஆணானாலும்
தாயானேன்.
நம் மனம் புணர்தலின்
குழந்தை
கவிதை

No comments: